Murthy Thangarasu

30%
Flag icon
“சங்கீத யட்சி” என்றாள் ஒரு பெண். “சங்கீதம் எப்போதும் பூரணத்திற்கு ஒரு மாத்திரை குறைவாகத்தான் இருக்க வேண்டும். நாதம் முழுமை பெற்றால் அதற்குரிய யட்சி கண்விழித்து விடும்.”
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating