பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம் (Ponniyin Selvan, Part 1)
Rate it:
21%
Flag icon
குந்தவையின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த வானதி கண்ணிமைகளை வண்டின் சிறகுகளைப்போல் கொட்டி மலர மலர விழித்தாள்.
40%
Flag icon
அதுகாறும் குவிந்திருந்த தாமரை மொட்டு சிறிது விரிந்து, உள்ளே பதிந்திருந்த வெண்முத்து வரிசையை இலேசாகப் புலப்படுத்தியது.
44%
Flag icon
பூங்குழலி பாடினால், சமுத்திர ராஜா அலை எறிந்து ஓசை செய்வதை நிறுத்தி விட்டு அமைதியாகக் கேட்பார்.ஆடு
65%
Flag icon
மென்மைக்கும் மிருதுத் தன்மைக்கும் இத்தனை பலமும் உண்டா?