Rajkumar

1%
Flag icon
அஜந்தாவின் குகை மண்டபங்களிலும் தமிழகத்தில் இப்போது சிற்றன்ன வாசல் என வழங்கும் சித்தர் வாச மலையிலும், இலங்கையில் உள்ள ஶ்ரீகிரி மலையிலும் ஒரே விதமான சித்திரங்கள் – அழியா வர்ணங்களில் எழுதிய அற்புதக் கலைப்பண்பு வாய்ந்த சித்திரங்கள் – காணப்படுகின்றன. உலகத்தில் வேறு எங்கேயும் இத்தகைய பண்டைச் சித்திரங்களைக் காணமுடியாது என்று கலை நிபுணர்கள் சொல்கிறார்கள்.
சிவகாமியின் சபதம்
by Kalki
Rate this book
Clear rating