S Suresh

58%
Flag icon
ஒவ்வொருவனும் இப்படி ஓராயிரம் நினைவுகளுக்கு எதிராக நாட்களைக் கடக்கிறான். மீண்டும் வீட்டுப் பரணில் தாவிக் குதித்தோடும் எலியைக்கண்டு அதிர்ச்சியில் கைகாலெல்லாம் உறைந்துபோய் மனிதர்கள் உட்கார்ந்து விடுகிறார்கள். எலிகள் துள்ளிக்குதித்துப் போய்விடுகின்றன.
காவல் கோட்டம் [Kaaval Kottam]
Rate this book
Clear rating