அப்படிப்பார்த்தால் இன்றைய சமூகத்தில் இப்படி எத்தனை தெய்வங்கள் உருவாகியிருக்கவேண்டும்? தர்மபுரி பஸ் எரிப்பில் இறந்த கோகிலவாணியும் ,தோழிகளும், நாமக்கலில் இறந்த காவல்துறை அதிகாரி விஷ்ணுப்பிரியா, தண்டவாளத்தில் கிடந்த இளவரசன்... நாம் அத்தனைபேரையும் உடனே மறந்துவிடுகிறோம். தர்க்கபுத்தி நம் மனசாட்சியை நீர்த்து போகச் செய்துள்ளதா என்ன?

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)