நாட்டாரியல் ஆய்வாளரான அ.கா.பெருமாள் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது “மண்ணில் வாழும் ஒருவன் எப்படி நாட்டார் தெய்வமாக மாறுகிறான்” என்று கேட்டேன். அப்போது அருகிலிருந்த இன்னொரு தமிழ்ப்பேராசிரியர், “வள்ளுவர் தான் தெளிவாகச் சொல்லியிருக்கிறாரே, வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” என்றார்

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)