பாரதி ராஜா

97%
Flag icon
அத்துடன் அன்றெல்லாம் விளைச்சலில் நாலில் ஒருபங்கு வரியாக வசூலிக்கப்பட்டது. அவ்வாறு வசூலிக்கப்படும் நெல்லில் நாலில் ஒரு பங்கு அந்த ஊரிலேயே சேமிக்கப்படும். பன்னிரண்டு ஆண்டுக்காலம் அப்படி நெல் சேர்த்துவைக்கப்படும். அது பஞ்சம் தாங்குவதற்கான ஒரு ஏற்பாடு.  தொடர்ந்து ஆறேழு ஆண்டுகள் மழையோ விளைச்சலோ இல்லை என்றாலும் எவரும் உணவில்லாது சாகமாட்டார்கள்.
தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]
Rate this book
Clear rating