பாரதி ராஜா

92%
Flag icon
“நீ சென்று கன்னிச் செட்டியிடம் பேசு.கூடவே நைச்சியமாக அந்த வீட்டின் அளவையும், சுவர்களின் தடிமனையும், ஓட்டுக் கூரையில் உத்திரத்தின் இடைவெளியையும், வாசல்களின் கணக்கையும், ஜன்னல்களில் போடப்பட்டிருக்கும் சட்டங்களின் கனத்தையும், அவ்வீட்டில் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கையையும் ,வீட்டுக்குச் செல்லும் பாதையையும், வீட்டிலிருந்து திரும்பி வரும் பாதையையும் கண்களால் அளந்து வா” என்று சொல்லி அனுப்பினான். அவன் அனைத்து செய்திகளையும் பார்த்துவந்து துப்பு சொன்னான்.
தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]
Rate this book
Clear rating