பாரதி ராஜா

92%
Flag icon
பன்னிரு நாட்களில் அவனுக்கு வேல் பிடிக்கவும், கத்தி சுழற்றவும் ஓரளவு கற்றுக் கொடுத்தார்கள். மறவர்களின் குழூஉக்குறிச் சத்தங்களையும், ரகசிய சைகைகளையும், அவர்கள் வழிகளில் போட்டுச் செல்லும் மர்ம அடையாளங்களையும் அவனுக்குச் சொல்லிக் கொடுத்தனர்.
தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]
Rate this book
Clear rating