திருவிதாங்கூரின் நில உரிமை முறையை அறிந்துகொள்ளவேண்டும். இங்குள்ள நிலம் முழுக்க அரசர், கோயில், பிராமணர் ஆகிய மூன்று தரப்பினரில் ஒருவருக்கு மட்டுமே சொந்தம். [ராஜஸ்வம், தேவஸ்வம், பிரம்மஸ்வம்] இது ஜன்ம உரிமை [பிறப்புரிமை] எனப்படும். நில உரிமையாளர் ஜன்மி எனப்படுவார்.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)