நான்குநேரி வரை ஒருகாலத்தில் சேரநாடு [பின்னாளில் திருவிதாங்கூர்] இருந்துள்ளது. நான்குநேரி ஆலயத்திலேயே நம்பூதிரிகள்தான் பூசைசெய்திருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஊர்களைக் கைவிட்டு ஆரல்வாய்மொழிவரை பின்வாங்கிவந்து தங்கள் எல்லைகளை அமைத்திருக்கிறார்கள்.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)