பாரதி ராஜா

99%
Flag icon
மேலைநாட்டார் நம் நாட்டுப்புறத் தெய்வங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக பேய்களை கும்பிடுபவர்கள் என்றெல்லாம் தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதைக்கேட்டு இங்குள்ள நாத்திகர்களும் அதையே சொன்னார்கள். ஆனால் ஜோஸஃப் கேம்பல் [joseph campbell] போன்ற அறிஞர்கள் விரிவான ஆய்வுகள் வழியாக இவற்றின் குறியீட்டு அர்த்தங்கள் எப்படியெல்லாம் விரிந்துள்ளன என்று சொல்லியிருக்கிறார்கள். நம் நாத்திகர்கள் அதையெல்லாம் இன்னும் வாசிக்கவில்லை.   வேதங்களில் உள்ள ஒரு அரிய படிமம் திரிசிரஸ். அவர் ஒரு முனிவர் அவருக்கு மூன்று தலைகள். ஒரு தலை இறைச்சி உண்டு கள் அருந்தி மகிழ்ந்திருக்கும். ஒரு தலை வேதமோதியபடி இருக்கும். மூன்றாவது தலை இவை ...more
தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]
Rate this book
Clear rating