S. Viswanathan
Born
in Mambaakkam, Tamil Nadu, India
August 08, 1916
Died
February 09, 2001
Genre
More books by S. Viswanathan…
“பச்சைப் பசேல்னு வாழை இலையைப் போட்டு, அதன் மேலே புகையப் புகைய நெய்யுடன் மினு மினுக்கும் உப்புமாவை வைக்கிறபோது, அதில் கொட்டக்கொட்ட விழித்துக் கொண்டிருக்கும் முந்திரியை விரலாலே தள்ளிச் சாப்பிட்டால் அந்த ருசியே விசேஷம்தான்!’ என்றார் அம்மாஞ்சி. ‘வாஷிங்டன்”
― வாஷிங்டனில் திருமணம் [Washingtonil Thirumanam]
― வாஷிங்டனில் திருமணம் [Washingtonil Thirumanam]
“இங்கிலீஷ் பாஷை தெரியாதே உங்களுக்கு. அமெரிக்காவிலே கஷ்டப்பட மாட்டீர்களா?’ ‘பாஷை தெரியல்லேன்னா நமக்கென்ன கஷ்டம்? நாம் பேசற பாஷை அமெரிக்காளுக்குப் புரியாது. அதனாலே, கஷ்டப்படப் போறவா அவாதானே?”
― வாஷிங்டனில் திருமணம் [Washingtonil Thirumanam]
― வாஷிங்டனில் திருமணம் [Washingtonil Thirumanam]
“ஆகாசத்தில் பறக்கிறவர்கள் கந்தர்வப் பெண்கள் மாதிரி இருப்பது சகஜம்தானே?”
― வாஷிங்டனில் திருமணம் [Washingtonil Thirumanam]
― வாஷிங்டனில் திருமணம் [Washingtonil Thirumanam]
Topics Mentioning This Author
topics | posts | views | last activity | |
---|---|---|---|---|
Goodreads Librari...: Adding a book | 3 | 51 | Feb 09, 2023 05:29AM |