எஸ். பொன்னுத்துரை

எஸ். பொன்னுத்துரை’s Followers

None yet.

எஸ். பொன்னுத்துரை


Born
in Nallur, Sri Lanka
June 04, 1932

Died
November 26, 2014

Genre


எஸ்பொ என அறியப்படும் ச. பொன்னுத்துரை ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார்.

தனது 13வது அகவையில் எழுத ஆரம்பித்தார். 1940 இல் இவரது மூத்த சகோதரர் தம்பையா, 'ஞானோதயம்' என்ற கையெழுத்து இதழை நடத்திய பொழுது அதில் எழுத ஆரம்பித்தார். பொன்னுத்துரை எழுதிய முதலாவது கவிதை வீரகேசரியில் வெளியானது. பொன்னுத்துரையின் முதலாவது சிறுகதை 1948 ஆம் ஆண்டில் சுதந்திரன் பத்திரிகையில் வெளியானது. தமிழக இதழ்களான காதல், பிரசண்ட விகடன், ஆனந்தபோதினி ஆகிய சஞ்சிகைகளிலும் எழுதினார்.

இவர் எழுதிய முதலாவது புதினம் தீ ஈழத்து இலக்கியத்தில் ஒரு திருப்புமுனையை தோற்றுவித
...more

Average rating: 3.91 · 11 ratings · 1 review · 5 distinct worksSimilar authors
தீ

really liked it 4.00 avg rating — 6 ratings — published 1961 — 3 editions
Rate this book
Clear rating
?

really liked it 4.00 avg rating — 2 ratings — published 1972
Rate this book
Clear rating
பனியும் பனையும்

by
it was amazing 5.00 avg rating — 1 rating — published 1994
Rate this book
Clear rating
வீ

liked it 3.00 avg rating — 1 rating — published 1992
Rate this book
Clear rating
அப்பையா

liked it 3.00 avg rating — 1 rating — published 1972
Rate this book
Clear rating
More books by எஸ். பொன்னுத்துரை…

Topics Mentioning This Author

topics posts views last activity  
தமிழ் புத்தகங்கள்...: 2020-ல் வாசிப்பு! 16 73 Jan 05, 2021 10:31PM