நாம் நடந்துசெல்லும் இந்தப்பாதையில் ஏராளமான பாதச்சுவடுகள். நாம் அவற்றை கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் செல்கிறோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு எச்சரிக்கைகள், ஒவ்வொரு பாடங்கள். இலக்கியத்தில் சுயசரிதைகள் மற்றும் வாழ்க்கை வரலாறுகளுக்கு வரும் முக்கியத்துவம் இவ்வாறுதான் உருவாகிறது. இந்நூல் பல்வேறு வாழ்க்கை வரலாறுகளில் உள்ள ஆர்வமூட்டும் பகுதிகளை எடுத்து சுருக்கமாக மறு ஆக்கம்செய்து அளிக்கிறது. விதவிதமான வாழ்க்கைகள்: வழியாக கடந்துசெல்லும் வண்ணமயமான அனுபவத்தை அளிக்கிறது இது.
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
A fascinating collection of essays that brings to light lesser-known South Indian personalities. While I may not align with JeMo’s politics and philosophy, his perspectives are undeniably authentic and thought-provoking. His revisionist take on history is worth noting, even if it requires filtering through the lens of his opinions.
What I enjoyed most were the insights into these remarkable individuals:
- M.C. Raja: A key leader of the Justice Party and a contemporary of B.R. Ambedkar, whose legacy is now questioned by the very people he championed. - Thiru.Vi. Kalyanasundaram: His epic love story with Kamalambigai and the profound transformation after her loss. - Avvai T.K. Shanmugham: His journey as a thespian, filled with rich experiences. - M.S. Subbulakshmi: A review that sparked my curiosity about her life, urging me to pick up Keshav Desiraju's biography . - Jawaharlal Nehru: A look at his life through the controversial memoir of his personal secretary, M.O. Mathai. - Melakkath Gopala Menon: MGR’s father, whose story is so astonishing it almost feels too good to be true.
This is an engaging read for anyone interested in the untold stories of South Indian history, delivered with JeMo’s trademark clarity and precision.
சுயசரிதைகள் படிப்பதே அதிலிருக்கும் நுணுக்கமான திடுக்கிடலைக் கண்டறிந்து மனிதர்களின் சுபாவங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவே, அதிலும் பல சுயசரிதைகளில் இருக்கும் சுவாரசிய பகுதிகள் தொகுப்பாக ஒரே புத்தகத்தில் விரும்பி படிக்கும் எழுத்தாளர் கொடுத்திருப்பதைப் படித்து முடிக்கும் போது மனம் “சுவாரசியங்களின் ரசவாதத்தில்” தொலைந்து தான் போய்விட்டது.
Some interesting biographies have been mentioned in this book by the author. He feels that these people and their life should be known to the readers but in reality not so.
நாம் பொதுவாக பெரிதாக அறிந்திராத அறிந்திருந்தாலும் ஆழமாக கேள்விப்படாத வரலாற்று நாயகர்கள் பற்றிய கட்டுரைகள் கொண்ட தொகுப்பு. வரலாற்றில் இவர்கள் புரிந்த செய்லகள், இவர்கள் சிந்தனைகளை, அணுகுமுறைகள், தலைமைப் பண்புகள், துறவு மனப்பாண்மை, அர்பணிப்பு, எல்லோருரை அரவணைத்துப் போகும் பண்பு, போன்று பல தளங்களில் நல்ல ஒரு அறிமுகத்தை கொடுக்கும். நாம் எல்லோரும் 20 புத்தகங்களை வாசிக்க நேரம் இருக்காது. ஆனால் இதுப்போன்ற நூல்களை வாசித்தல் நல்லது.
ஜெயமோகன் ஓஷோவை பற்றி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரையில் குறிப்பிடும் பொழுது சொல்லுவார் - குரு நித்ய சைத்தன்ய யதி சொல்லுவாராம் - ஒருவரை அறிந்துக்கொள்ள அவரை பற்றிய அனைத்து நூல்களையும் வாசிக்க வேண்டும் என்றில்லை. அதற்கு நேரமும் இருக்காது. அவரைப்பற்றி ஆய்வாளார்கள் எழுதிய நல்லதோரு 200 பக்கங்கள் போதும் என்று.
வரலாற்றில் மிகவும் போற்றப்படாத மனிதர்களின் கடின வாழ்க்கை பாதையை (பிரபலமானர்வகளுக்கு சற்றேனும் குறைவில்லாத) நம்மக்கு முன் விரிக்கிறார் ஜெயமோகன். அதுவும் தலித் தலைவர் ராஜா பற்றிய பக்கங்கள் [ தி மு க 2G ராஜா அல்ல ] ஒரு eyeopener .
திருச்சி சிறை, MS சுப்புலக்ஷ்மி, கேரளா நம்பூதிரிகளின் ஸ்மார்த்தவிசாரம் ( அந்த கிளைமாக்ஸ் சஸ்பென்ஸ் டாப் கிளாஸ்), ON மத்தாயின் நேரு புத்தகம் ( பாரபட்சம் இல்லாமல் ஒரு மனிதரை பார்ப்பது எப்படி என்பதற்கு மத்தாய் பற்றிய ஜெயமோகனின் குறிப்புக்கள் ஒரு உதாரணம்) ---- இவையெல்லாம் மூலம் எப்போதும் செய்வதை செய்கிறார் ஜெயமோகன். இதையெல்லாம் இப்படியெல்லாம் யோசிக்கவோ பார்க்கவோ கூடாது என்ற நம் எண்ணச் சிறைகளின் கம்பிகளை முறுக்கி உருக்கி காணாமல் போக செய்கிறார்
அறியப்படாமல் உள்ள அறியவேண்டிய அரிய தகவல்கள்.ஜெயமோகனின் அயராத உழய்ப்பு மெய் சிலிர்க்க வைப்பவை.கிருஷ்ணன் பார்வதி காதல்,M.C.ராஜா என்ற மறக்கப்பட்ட தலையவரையும் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.
அறியப்படாமல் உள்ள அறியவேண்டிய அரிய தகவல்கள்.ஜெயமோகனின் அயராத உழய்ப்பு மெய் சிலிர்க்க வைப்பவை.கிருஷ்ணன் பார்வதி காதல்,M.C.ராஜா என்ற மறக்கப்பட்ட தலையவரையும் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. கேரளா கைமுக்கு போன்றவை இன்னும் அதிர்ச்சி அளிக்க கூடியவை
எம் எஸ் சுப்புலட்சுமி, நேரு, அம்பேத்கர், எம் ஜி ஆர் போன்ற மிகப்பிரபலமான ஆளுமைகளையும் அவர்களுக்கு சற்றும் குறைவில்லாத வரலாற்றில் மறக்கப்பட்ட தலைவர்களையும் ஜெயமோகன் நாம் அறியாத கோணத்தில் நமக்கு அறிமுகம் செய்கிறார். வாசிக்கவெண்டிய கட்டுறைதொகுப்பு.
Knowing the peoples excelled and forgotten by the time was amazing. Felt good after reading the book. The author talks with a reader and guide us how to look things in the different perspective.
Great!!! Narration of real life stories.... Is Good... I like the last real incident story... Then I realized who MGR...? Short and sweet real stories.. Before Aram novel... You can read this book...