திருமண வயதை அடைந்தும் திருமணமாகாமல் இருக்கும் ஒரு இளம்பெண் கல்யாண கனவோடு இருக்க அந்த சமயத்தில் தனது பெற்றோரையும் இழந்து ஆதரவில்லாமல் தன் அண்ணனின் அரவணைப்பில் பல வலிகளோடும், வேதனையோடும் வாழ்ந்துக் கொண்டு தன் தங்கையை கவனித்துக் கொள்வதற்காகவும், சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்பதற்காகவும் வேலைக்குச் சென்றவளின் வாழ்க்கை திசைமாறிப் போக அந்த மாற்றம் அவளது வாழ்க்கையை இனிமையாக மாற்றியதா?? இல்லையா?? என்பதை பற்றி இந்தக் கதையில் காண்போம்.