ஒரு விபத்தினால் தன் சுயம் மறந்த நாயகன் அர்ஜுன் மற்றும் தன் தோற்றம் தொலைத்த நாயகி ஹரிணிப்பிரியா. இவர்கள் இருவரது காதலும் மீண்டும் ஒன்று சேர்ந்ததா? இல்லையா? அந்தக் காதலை ஒன்று சேர்க்க பலர் எடுக்கும் பாசப் போராட்டம். அர்ஜுன் சுயம் மறந்தாலும் தன் காதலை மறக்காத முழுக்க முழுக்க காதல் நிறைந்த கதையே இந்த மறந்தாலும் உனை நினையாதிரேன்