"உள்ளம் உருகுதடி" குறுநாவல் கடந்த டிசம்பர் மாதம் 2022-ஆம் ஆண்டு, சுடர் கொடி மாத இதழில் பிரசுரமான கதையாகும்.
கதையைப்பற்றி : ------------------------------------ அண்ணனின் வாழ்விற்கு உதவி செய்வதற்காக நித்திலாவும், நண்பனின் இக்கட்டோடு தனது இக்கட்டையும் சமன் செய்யும் நோக்கோடு யுவராஜும் திருமண பந்தத்தில் இணைந்தால் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? இதுவரை எதிர் எதிர் துருவங்களாக இருந்தவர்களை வாழ்க்கை ஒரே நேர்கோட்டில் பயணிக்க வைக்கிறது. அவர்களின் வாழ்க்கை பயணத்தை வாசித்து மகிழுங்கள்.
கதையை படித்துவிட்டு உங்களின் விமர்சனங்களை மறவாமல் தெரிவியுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி!!!
எனது மின்னஞ்சல் முகவரி : sugamathistories [at] gmail [dot] com