பகவத்கீதையைப்படித்தபோது கண்ணன்நால் வருணங்களுக்கு எதிராகச்சொன்னநூல் என்று அறிந்தேன்.குணம்தொழில்களுக்குஏற்ப என்று இரு இடங்களில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். பிறப்பிலேயேவருணம் என்பதைக்கண்ணன் ஏற்கவில்லை. பிறந்தபின் குணங்களுக்கும்தொழிலுக்கும் ஏற்ப வருணங்கள் அமையும். எவ்வளவு புரட்சிகரமான கருத்து. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். குறள்.சித்பவானந்தர் நல்ல முயற்சி. சொல்லுரையில் உள்ளதைத்தேர்ந்தெடுத்துப்பொழிப்புரைசிலவற்றுக்குத் தரமாட்டார். தமிழில் பொருள் அறிந்தசொல்லுக்கு ஏனோதெரியவில்லை. வடமொழிச் சொல்லைப் பயன் படுத்துவார். தமிழில் இருக்கும். படித்தால் புரிந்தது போல் இருக்காது.