இறந்த பின்னும் தன் மனைவியின் தோழியைக் காக்க ஆவியாய் அலைகிறான் ஒருவன். கூடவே தன் மனைவிக்கான துணையையும் அடையாளங் காட்டுகிறான். அந்த துணையை அவள் ஏற்றாளா? தோழியை ஆவி காத்ததா.. தேடாதே தெரியமாட்டேன் என்ற தலைப்பிற்கான அர்த்தம் என்ன? இந்த கேள்விக்கான பதில் கதையினுள்ளே. படித்துவிடடு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். என்றும் அன்புடன் பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார்