இது வானவில் கலாட்டா போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை...
சென்ற நாட்களின் மனக்கசப்பால் தன் அகம் நுழைந்த தேவதையை ஒதுக்க நினைக்கும் அசுரதேவனின் அகம் (ஆணவம்) நிறைந்த காதல் கதை.
கொஞ்சம் ஆக்சன், கொஞ்சம் சஸ்பென்ஸ், கொஞ்சம் என்டர்டெய்ன்மென்ட், நிறைய காதல், பாசம் அனைத்தும் கலந்த ஆன்டி ஹீரோ வகை காதல் கதை.
கதையை வாசித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள் ப்ரண்ட்ஸ...
கதையிலிருந்து சில துளிகள்...
"நமக்குள்ள இப்ப நடக்கபோறதுக்கு என்ன பேர் தேவா. *****சாரமா.? நீங்க என்ன யாரா நெனச்சு தேவா இப்டில்லாம் பண்றீங்க உங்க வீட்டு வேலைக்காரியாவா, இல்ல ****டியுட்டாவா.?" என்ற அவளது கரகரத்த வார்த்தைகள் கூர் ஈட்டியாய் அவன் இதயத்தĭ