நேசமுரடன் ஒரு ஃபீல் குட் கதை. ட்விஸ்ட், க்ரைம், த்ரில்லர்னு எந்த ஏரியாவையும் தொடாமல், முழுக்க முழுக்க காதலை மட்டுமே கொண்டு புனையப்பட்ட கதைக்களம். தலைப்பிலேயே புரிந்திருக்கும், நம்மவர் நேசத்தில் முரடன் என. அவன் விரலுக்குள் சிக்கிக் கொண்ட சின்னஞ் சிறு பட்டாம்பூச்சியாய் நாயகி. வரைமுறையற்ற அன்பில் அவன் செய்யும் அட்டகாசங்களை, வாசகர்கள் விரும்புவீர்கள் எனும் நம்பிக்கையோடு கதையை துவங்குகிறேன்.