வசியம் வைத்தேன் வந்து விடு.. இது ஒரு ஆன்டி ஹீரோ வகையிலான காதல் கதை…ரொமான்ஸ்சுடன் கூடிய ட்விஸ்ட்கள் நிறைந்த கதை இது.ஹீரோ - சாய் வினோதன்.ஹீரோயின் - ரிஷிதா, தீபிகா.ஒரு ஹீரோ, ஆனால் இரு ஹீரோயின்கள் கொண்ட அழுத்தமான கதை தான் இது.புயல் வேகம் கொண்ட ஹீரோ..பூப் போன்ற மனம் கொண்ட ஒரு ஹீரோயின்..வெண் நிற முகமும், கருமை படர்ந்த உள்ளமும் கொண்ட மற்றொரு நாயகி..என மூன்று வெவ்வேறு குணம் கொண்ட மாந்தர்கள் ஒரு புள்ளியில்சந்திக்கும் கதைக் களம்.இதில் யார் ஹீரோயின்? யார் வில்லி?ஹீரோவுடன் இறுதியில் இணையும் இதயம் எது?இவர்களின் வாழ்வில் இவர்கள் கடந்து வரும் சிக்கல்கள் என்னென்ன?இவற்றுக்கான பதில்களை இந்தக் கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.