தேவகி என்னும் இளம்பெண்ணின் வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களை அழகாய் எடுத்துரைக்கும் கதை.
வாழ்வில் பணத்தை பெரிதாக எண்ணி மிடுக்காக வாழ்ந்த மிதிலா விலாசின் மனிதர்களின் அகம்பாவத்தையும், பணத்தை தவிர மனிதர்களும் தேவை என்பதை உணர்த்தும் வகையில் நிகழும் நிகழ்வையும் தெளிவுற எடுத்துரைக்கும் இக்கதையின் சுவாரஸ்யங்களை கதையுடன் பயணித்து அறிந்து கொள்வோம்....
The story is about usual family feuds on money, ego, etc. Surprisingly very engaging narrative. First time I read a novel by Lakshmi, easy to understand why she was successful!