நம்உறவுகளிலேயே தாயின் உறவும் அவளது பாசமும் மிகஉயர்வானது என்பதை நன்கு அறிந்தவன் நான். என்னைப் பெற்றதாயின் பாசமே எனக்குப் பெரிதாகத் தோன்றும் போது, இந்தபுவனங்களுக் கெல்லாம் தாயானவளுக்கு எவ்வளவு பாசமும்கருணையும் இருக்குமென்பதை என்னால் கற்பனையே செய்துபார்க்க இயலவில்லை. அந்த தாயின் கருணை சக்தி லீலையின் இரண்டாம் பாகத்தின் மூலம் நாமும் பெறலாமா...