Jump to ratings and reviews
Rate this book

உன் விழியில் விழுந்தேன்..!

Rate this book
தென்காசி!திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும்... அழகான நகரம்! தென்காசியின் இனிமையான விடியற்காலைப் பொழுது! மணி நான்கு! அழகான நீலநிற வானில்... யாரோ நேர்த்தியான ஓவியன்... பார்த்துப் பார்த்து மிகக் கவனமாய் வரைந்த ஓவியங்களாய்... வெண்மேகங்கள், கருமேகங்கள் காட்சியளித்தது! நிலவு நங்கை பளிச்சென்று பால் ஒளியால் பூமியை நனைத்து... இளம் பெண்ணாய் வானில் நடைப் போட்டுக் கொண்டிருந்தாள்! மிகப்பரந்த மைதானமாய்... விரவிப் பரந்திருந்த வானில்... நட்சத்திரங்கள் இங்கும் அங்கும் துறுதுறுக் குழந்தையாய் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தன! மரங்களும், செடிகளும் குளிர்ந்த தென்றலின் தழுவலில் மயங்கி தலையாட்டிக் கொண்டிருந்தன! தன்னைத் தாலாட்டும் தென்றலு

490 pages, Kindle Edition

Published February 7, 2022

1 person want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
1 (50%)
2 stars
1 (50%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.