இக்கதை எஸ்.எம்.எஸ் தளத்தில் நடந்த அழகிய சங்கம் போட்டியில் மூன்றாம் பரிசை வென்ற கதை.
படிக்காத கூலித்தொழிலாளி பிறப்பிலேயே இரக்கம் குணம் மிக்கவள் அடுத்தவர்களுக்கு உதவும் குணம் கொண்டவள் அனைவராலும் கறுப்பி, காக்கா என்று கேலி செய்யப்படும் பெண் நம் நாயகி பட்டு.
பிஸ்னெஸ் உலகின் உச்சத்தில் இருக்கும் பிஸ்னெஸ்மேன் யாருக்கும் அடிபணிந்து போகாத குணம் கொண்ட அழுத்தக்காரன் நம் நாயகன் துருவ் ஆதித்யா..!!
படிப்பு அந்தஸ்து முதல் நிறம் உயரம் வரை ஒத்துப்போகாத இருவரையும் விதி ஒன்று சேர்த்தால் அது தான் இக்கதை..!!