கணவனை இழந்து அவள் விதவை கோலம் கொள்ளும் நேரத்தில் குமரனின் கண்களில் விழுகிறாள் சர்வா. அவள் கணவனின் இறப்பை விசாரிக்க சென்றவனின் மனம் சர்வாவின் பின்னால் செல்கிறது. அவனின் காதல் நிறைவேறியதா..? சர்வா அவனை ஏற்றுக் கொண்டாளா..? சர்வாவின் கணவனுக்கு என்ன ஆனது..? என்பதை கதையினை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.