காலம் கடந்து காதலை மீட்க போரடும் இரு உள்ளங்களின் போராட்டமே கதைக்களம். மர்மம், திகில், அறிவியல் புனைவு, ஆண்மீகம், காதல், மோதல், பாசம், நட்பு, குடும்ப உறவுகள் என அத்தனையும் தொட்டுப் பயணிக்கிறது கதை... கதையைப் பற்றி சிறு முன் குறிப்புக் கொடுத்தாலும் அது உங்கள் சுுவாாாாசுவாரஸ்யத்தை குறைக்கக் கூடும் என்பதால் இங்கே அதை தவிர்த்திருக்கிறேன். நிச்சயம் கதை உங்களை மகிழ்விக்கும் என நம்புகிறேன்.