முன் ஜென்ம நினைவுகளுடன் பிறக்கும் கதாநாயகி இரு ஜென்ம நினைவுகளுக்கும் உறவுகளுக்கும் இடையில் சிக்கி போராடுகிறாள். ஒரு கட்டத்தில் தன் கடந்த கால உறவுகளையும் நினைவுகளையும் தேடி செல்பவளுக்கு அங்கு காத்திருப்பது என்ன..? இதில் அவளுடன் கதாநாயகன் எங்கு எப்படி இணைகிறான் என்பதே கதை.