திகில் மற்றும் மர்மம் கலந்த ரத்தம் உறைய வைக்கும் ஒரு பேய் கதை. பேய், ஆவி ஆகியவற்றின் மீது தீராத பயம் கொண்டுள்ளோர் இக்கதையை படித்து கெட்ட கனவுகளை வரவைத்து கொள்ளாதீர்கள். முற்றிலும் புனைவாக இருந்தாலும், பேய்கள் குறித்து சில ஆராய்ச்சிகள் நடத்திய பின்பே இக்கதையை படைத்தேன். எனவே, திகிலில் இன்பம் கண்டிடும் என்னை போன்ற புதுமை நெஞ்சங்களுக்கு இக்கதை மாபெரும் விருந்தே.