பல வருடங்களுக்கு பிறகு தன் தாய், தந்தையின் சொந்த ஊருக்கு வருகிறாள் திரவியா. காதல் திருமணம் செய்து கொண்ட தன் மகனை ஏற்றுக்கொள்ளாமல் வீட்டை விட்டு விரட்டிய திரவிய பாண்டியன் தாத்தா. அவர்களின் வாரிசு திரவியாவை ஏற்றுக்கொள்வாரா...???. இதில் தன்னை சின்ன வயதில் இருந்து நேசிக்கும் தன் அத்தை மகன் அகரன் காதல் திரவியாவின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வருமா? ஒருதலையாக திரவியாவை காதலிக்கும் விஷ்வா திரவியா, அகரன் வாழ்க்கையில் ஏற்படுத்தப்போகும் புயலால் அவர்கள் காதல் பிரிந்ததா? சொந்த தேடி வந்த நம் கனடா பைங்கிளி, கரிசல் மண்ணின் கருங் குயிலாக மாறுவாளா?? இந்த எல்லா கேள்விக்கும் பதில் இந்த கதையில்.