வெள்ளை பொய்கள்:பொய்யர் சமுதாயத்தில், உண்மையை அறிமுகபடுத்த கண்டிப்பாக வெள்ளைப் பொய்கள் தேவை.அதாவது, குப்பைகளுக்கு நடுவே சிறிய குண்டுமணியை போட சொல்கிறேன். அதன் மதிப்பு தெரிந்தோர்,குப்பையை விட்டுவிட்டு மணியை தொடட்டும்.வெள்ளை பொய்கள் உண்மையினால் வரும் கலகத்தை குறைக்க வேண்டுமே தவிர பொய்களை போற்றக் கூடாது.