போட்டியில் பங்கு பெற்று சிறப்பு பரிசு பெற்ற நாவல். அர்ச்சனா மற்றும் கதிருக்கும் எதிர்பாராமல் நடக்கும் திருமணமும் அதன் பிறகான வாழ்க்கையை காதலும் காமெடியும் கலந்து எழுதியிருக்கிறேன். பிள்ளையாரை பிரண்ட் ஆக்கி அவருக்கு பிரைட் ரைஸ் ஐ படையல் வைப்பவள். படித்துவிட்டு ஸ்டார் ரேட்டிங் கொடுத்து விமர்சனத்தை தெரிவியுங்கள். அர்ச்சுவும் கதிரும் உங்களை அவர்கள் உலகிற்கு இழுத்து கொள்வார்கள்.படித்து மகிழுங்கள். நன்றியுடன். சிராஜூநிஷா
The characterization of Kathir is too good..and Arju alais archana ..close to our hearts..good family story..The way the author has narrated. Is very interesting..