இது என்னுடைய மூன்றாவது சிறுகதை தோழமைகளே! உறவினர்களால் பாலியல் வன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறு குழந்தைகளை பற்றிய கதை. நிகழினி ஒரு ஆசிரியையாய் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க விழையும் பாடத்தையும், ஒரு சிறுமிக்கு தாய்மாமாவாக அவளின் கூற்றை உணர்ந்து கொள்ளும் விஜய்யும் இக்கதையின் முக்கிய பாத்திரங்கள். படித்து விட்டு தங்களின் கருத்துக்களை பகிருங்கள். நன்றி தோழமைகளே!