விஜயாதித்தன் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவன். மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த பிரியம்வதாவைக் காதலித்து மணக்கிறான். ஆனால் திருமணம் முடிந்தவுடன் பழிவாங்கத்தான் மணம் செய்து கொண்டதாகக் கூறுகிறான். ஏன் அப்படி கூறினான்? பிரியம்வதாவை பழிவாங்கும் அளவு அவள் மேல் என்ன கோபம்? பிரியம்வதா அவன் கோபத்தை எப்படி எதிர்கொண்டாள்? நினைத்தபடி அவளை விஜய் பழிவாங்கினானா? அல்லது அவள் அன்பில் மூழ்கி, தன் முயற்சியைக் கைவிட்டானா? தெரிந்து கொள்ளப் படியுங்கள்! வாராதிருப்பானோ!