"Life is full of surprises and miracles ", வாழ்வில் இப்படியான ஆச்சரியங்களும் அற்புதங்களும் நிகழ்வதற்கு முன்,அதற்காகத் தவமிருக்கும் பெண்ணின் மனநிலையும்,அவை நடந்த பின் அவளது வாழ்க்கை பயணமுமே இக்கதை. திகட்டா காதல்,தித்திப்பான நொடிகள், ஆழ்மன ஏக்கம்,ஆத்மார்த்தமான நொடிகளென , " என் கலங்கரை விளக்கம் நீ " கதை உங்களுடன் பயணிக்க காத்திருக்கிறது.