சாம்ராஜ் கவிஞர், கட்டுரையாளர், 2012இல் ‘என்றுதானே சொன்னார்கள்’ கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. இது இவரது முதல் சிறுகதை தொகுப்பு. ‘நிலைக் கண்ணாடியுடன் பேசுபவன்’ என்கிற மலையாள சினிமா பற்றியான கட்டுரைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் இயங்கி வருகிறார்.
சாம்ராஜ் தமிழில் கவிதைகள் கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் சினிமா விமர்சனங்கள் எழுதிவரும் எழுத்தாளர். சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். அங்கதமும் பகடியும் கொண்ட கதைகளையும் கவிதைகளையும் எழுதுபவர்.