தன் தாய் தந்தையின் வாழ்க்கையை பார்த்து காதல் மற்றும் திருமணத்தை வெறுக்கும் நம் நாயகி அனுஸ்ரீ. அவள் மனதை அவளையறியாமலேயே கொள்ளை கொண்டு அவளினுள் ஆழமாகப் பதிந்து போன நாயகன் ரிஷி ஆகாஷ். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் ஊடலுடனான காதல் தான் இந்த ஏதோ மாயம் செய்கிறாய்.