மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!! இந்த கதையை பற்றி சொல்ல வேண்டுமென்றால் இது எனது முதல் கதை...நாயகன் மித்ரேஷ்வரன் நாயகி மதுமதி... மித்ரன் நாயகி வீட்டிற்கு சென்று அவள் சித்தியை மிரட்டி மதுமதியை திருமணம் செய்து கொள்வான்... மதுமதிக்கு இதில் சம்மதமா என்று யாரும் அவளை கேட்கவும் இல்லை கேட்கவும் மாட்டார்கள்... மதுமதியை திருமணம் முடித்து தன்னுடன் அழைத்து போகும் மித்ரன் அவளை காப்பானா இல்லையா என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்...