செல்லம்மா: வால் மட்டும் இருந்திருந்தால் வானரங்களின் தலைவியாக பட்டம் சூட்டியிருக்கலாம் என்னும் அளவுக்கு சேட்டைக்காரி. வீட்டிற்கு ஒரே பெண் அளவுக்கு அதிகமான செல்லம். அன்பிற்கு ஏங்கும் குழந்தை மனம் கொண்ட குமரி. இவள் தான் இக்கதையின் நாயகி. சுரேந்திரன் என்னும் சுதிர்: பெரிய நிறுவனம் ஒன்றில் ஆர்கிடெக்ட்டாக வேலை செய்பவன். கண்டிப்பும், கண்ணியமும் நிறைந்த அன்பான மனிதன். செல்லம்மாவின் அன்னடை வீட்டுக்காரன். இவன் எப்படி சேட்டைக்காரியின் வீட்டுக்காரனாகி அவளிடம் படாதபாடு படுகிறான் என்பதை கதையை படித்து தெரிந்துகொள்ளுங்கள் தோழமைகளே...