பிரபலமான வெள்ளித்திரை பாடகியான வெண்ணிலா மற்றும் அவளது சிறு வயது நட்பு, எதிரி என எல்லாமுமாக இருக்கும் சூர்யதேவன் ஆகிய இருவரது திருமண வாழ்க்கையில் நடக்கும் ஏற்ற இறக்கங்களே இந்த கதை. தொலைந்து போன தன் வாழ்க்கை எனும் கவிதையை அவர்கள் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதை கதையின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
ஹுஸ்னா எழுதிய எங்கே எனது கவிதை .... காதல், பிரிவு, நகைச்சுவை, சூர்யா வெண்ணிலாவின் Tom and jerry fight .. happy ending என்று அனைத்தினதும் சேர்ந்த அருமையான படைப்பு.... சலிப்பு இல்லாமல் கதையை கொண்டுபோனவிதம் அருமை .... வாழ்த்துக்கள் 💐..