Jump to ratings and reviews
Rate this book

ANANDA YAZH | ஆனந்த யாழ் (Tamil)

Rate this book
41 வயதிலேயே ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிக் குவித்து, கோடிக்கணக்கான உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் தம்பி நா.முத்துக்குமார்.கடந்த பத்து ஆண்டுகளாய், தமிழ்த் திரையுலகில் அதிகப் பாடல்களை எழுதிய பாடலாசிரியர் என்ற பெருமையையும் தன் தகுதியால் தக்கவைத்துக் கொண்டவர் அவர். இரண்டு தேசிய விருதுகளை அடுத்தடுத்துப் பெற்றவர். இப்படி எண்ணற்ற புகழ் மகுடங்கள், தன் தலைமீது ஏறியபோதும், கர்வத்தைத் தன் தலையில் கொஞ்சமும் ஏற்றிகொள்ளாமல் எளிமையாய் வாழ்ந்தவர் முத்துக்குமார். அதனால்தான் அவரது நட்புலகம், ஏகத்துக்கும் விசாலமாக விரிந்திருக்கிறது.

375 pages, Kindle Edition

Published April 23, 2020

14 people are currently reading
5 people want to read

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
12 (80%)
4 stars
1 (6%)
3 stars
2 (13%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Ashok Chemarx.
52 reviews1 follower
May 28, 2021
தமிழ் இலக்கியக் உலகில் தோன்றியக் பெரும் கவிஞனை பற்றியக் நினைவு தொகுப்பு..அவனோடு இணைந்து பட்டாம்பூச்சி விற்று உடன் பயணித்து வேடிக்கை பார்த்தவர்களின் நினைவுகளும் கண்ணீர் மழை துளிகளும்.
Profile Image for MAHENDRAN S.
19 reviews
June 7, 2021
ஆனந்த யாழ் ....!
காற்றுவெளி எங்கும்
கண்ணீர் மழையில் நிரப்பி
மிதக்க விட்டு விட்டது ...
நவீன
பெரும்கவியின் ஈர நினைவுகள்....!
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.