மிக இளம் வயதில் குடும்பத்தை இழந்த அவள்... உயிராக நினைக்கும் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டில் படிக்கும் அவன்... முகப்புத்தகத்தில் சந்தித்தவர்களின் நட்பு காதலாகுமா? அந்தக் காதல் திருமணத்தில் முடியுமா? வருண், கீதாவின் காதல் கடந்து வந்த பாதையே 'யாரோ இவள்'....