நதியாளும் அகரனும் கண்மூடி சந்நதி முன் நின்றிருந்த சமயம் வினய் தாலியுடன் அவளருகில் வந்தான்.. அவன் பின்னாலேயே இன்னொருவனும் வேகமாக வந்தான்.... நதியாள் கண் திறக்கும் சமயம் தாலி ஏறி இருந்தது ஆனால் அது யாரென்று தான் அறியவில்லை...... என்ன நடந்தது என்று படித்து பார்க்கலாம் வாங்க.....