வாழ்க்கை வைத்திருக்கும் அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் எதிர்கொள்ளும் போது திணற தான் வேண்டியிருக்கு.
தாயை காப்பாற்றும் மருத்துவத்திற்குத் தேவைப்படும் பணத்திற்காக வாடகை தாயாகி பிள்ளையைப் பெற்று கொடுப்பவளுக்குத் தெரியவில்லை அது யாரிடம் போய்ச் சேரும் என்று.
தன் பிள்ளையைத் தான் தாங்கி கொண்டு தன் முன் நடமாடுகிறாள் என்று அந்த முதலாளிக்கும் தெரியவில்லை.
கடந்த காலத் திருமண வாழ்வின் அடியில் இருந்து மீண்டு வந்தவன் தன் பிள்ளையைப் பெற்றெடுத்தவளையே காதலித்து மணக்கிறான்.