" தெய்வம் கல்லானதும் ... " மேகம் பொய்யானதும் .... " தேவதை இவள் பெண்ணானதாலோ.....! எனது முப்பத்தி ஒன்றாவது கதை..... தலைப்பின் படி சோகம் ததும்பும் கதையா என்றால் .... இல்லை என்று தான் கூறவேண்டும் .... பரபரப்பு மிகுந்த நகர வாழ்க்கையில் தனது ஆசை அபிலாஷைகளை அடக்கியும் அழித்தும் வாழும் ஒரு பெண்ணின் கதை..... ஏமாற்றங்களையும் சருக்கல்களையும் தனது வளர்ச்சிக்கான படிகட்டுகளாக பயண்படுத்திக் கொள்ளும் அறிவும் திறமையும் மிகந்த ஒரு அல்ட்ரா மார்டன் பெண்ணைப் பற்றிய கதை...... ஆம்... இக்கதை மான்சிக்கு முக்கியத்துவம் நிறைந்த கதை.... சத்யனுக்கும் கனம் குறைவிருக்காது .... எப்போதும் போல் அவன் தரப்பும் மிகச் சிறப்பாக அழகாக வடிவமைக்கப்படும் .... மற்ற கதையின் மாந்தர்கள் கதையின் போக்கில்