அனைவருக்கும் நேரம், ஆற்றல், அறிவு, திறமை அனைத்தும் பொதுவானது. இவற்றை கொண்டு நாம் நினைத்ததை அடைந்து சந்தோஷமாக இருக்க முடியும். ஆனால் இந்த நேரம், ஆற்றல், அறிவு, திறமை போன்றவை அனைவருக்கும் சமமாக கிடைப்பதில்லை. யார் யாரெல்லாம் இதற்கு மதிப்பு கொடுத்து தனது கவனத்தை இவைகளின் மீது செலுத்துகிறார்களோ அவர்களுக்கே இவைகள் அடிபணியும். இவைகள் மீது நமது கவனம் செல்லாததற்கு பல காரணங்கள் உள்ளன. அந்த பல காரணங்களில் ஒன்று காமம். காமத்திலிருந்து கவனத்தை திருப்புவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏனெனில் காமம் என்பது மனித உணர்வுகளில் மிகவும் வலிமை வாய்ந்த உணர்வாகும். இருப்பினும் இந்த காமத்திலிருந்து வெளியே வரும் போது நமக்கு நேரம், ஆற்றல், அறிவு, திறமை போன்றவை சேமிக்கப