தற்பொழுதைய காலத்தில் திருமணம் சரியான புரிதல் இன்றி தோல்வியில் முடிகின்றது... அது ஏன், எதனால், என்று சில காரங்களை கொண்டு அமைந்ததே இக்கதை... இதில் வரும் நாயகன்,நாயகி இருவரும் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை தொடங்கி, தவறுகள் புரிந்து, அதை சரி செய்து தங்கள் வாழ்க்கையை மீட்டு கொள்கிறார்கள் என்பதே இக்கதை பயணிக்கும் விதம் அதும் நகைச்சுவையாக பயணிக்கும் ஒரு பயணம்....