பருவத்தில் தவறிய கனவுகளைத் துரத்தும் போது வரும் கேலியை இருவகையில் கையாளுவர் உணர்ச்சிகரமாக அணுகுவதை விட யதார்த்த போக்கில் அதை ஏற்பவர்களுக்கு வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடம் பின்புலமாக நிற்கும்.
ஆசிரியர் ஆக வேண்டும் என்ற கனவை நனவாக்க மகளைக கல்லூரிக்கு அனுப்பிய அதே வருடத்தில் தானும் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேர்ந்த அரசி அங்கே படிக்க வந்தவர்களை ஒரு கலக்கு கலக்கி அன்பால் அனைவரையும் கட்டி போட்ட கதை.
பீல் குட் மாதிரி சில கதைகள் ரீட் குட். அப்படித் தான் இந்தக் கதையும்.